புதன், 4 மார்ச், 2020

உலக அமைதிக்கான புத்த கோபுரம்



உலக அமைதிக்கான புத்த கோபுரம்

                                 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் புத்தர் கோவிலில் 100 அடி உயரம் கொண்ட உலக அமைதிக்கான புத்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்த கோபுரத்தில், புத்தி  அஸ்தியை 2 புத்தபிக்குகள் வைத்தனர்.


இந்தியாவிற்கான மங்கோலியத் தூதர் கன்பொல்டு தலைமையில் இந்நிகழ்ச்சி தொடங்கியது.
ஜப்பான், ஜெர்மன், இத்தாலி,கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 30 புத்த பிக்குகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக