ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

வீணை மீட்டும் ஆஞ்சநேயர் @ Sri Ramaswamy Temple, near Kumbhakonam


வீணை மீட்டும்  ஆஞ்சநேயர் @ Sri Ramaswamy Temple, near Kumbhakonam

கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமர், சீதை இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே இருக்கையில் அமர்ந்தபடி காட்சி தருகின்றனர். இங்கு, ராமனின் இடது புறம் சத்ருக்கனன் சாமரம் வீசுவது போன்றும், வலது புறம் பரதன் குடை பிடித்த நிலையிலும், லட்சுமணன் வில்லுடனும் இருக்கின்றனர். ராமர் திருமணம் செய்த நிலையில் இருப்பதால், அனுமன் இங்கு தனது போர்க்குணத்தை ஒதுக்கி விட்டு, வீணை மீட்டுவது போன்ற நிலையில் காட்சி தருகிறார். ராம சகோதரர்கள் ஒரே இடத்தில் இருக்கும் சில கோவில்களில் இதுவும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக