வியாழன், 12 ஜூலை, 2018

திருச்செந்தூர் 1941ம் காலகட்டத்தில், இந்த அலை மேவும் திருச்சீரலைவாய் கோவில்

திருச்செந்தூர் 1941ம் காலகட்டத்தில், இந்த அலை மேவும் திருச்சீரலைவாய் கோவில் 

தமிழக மக்களின் மனம் கவர்ந்த முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், சூரனை சம்ஹாரம் செய்த திருச்செந்தூர் முக்கியமான ஸ்தலமாகும்.. இன்றைய தினம் திருச்செந்தூர், நாகரீக வளர்ச்சியில் மிகவும் நவீனமாக மாறிவிட்டது.. 1941ம் காலகட்டத்தில், இந்த அலை மேவும் திருச்சீரலைவாய் கோவில் எவ்வாறு இருந்தது என்பதை 14 படங்கள் அடங்கிய தொகுப்பின் மூலம் பார்த்து இரசியுங்கள்...













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக