வியாழன், 14 டிசம்பர், 2017

அரைமணி நேரத்தில் உலகையே வலம் வரலாம்...



அரைமணி நேரத்தில் உலகையே வலம் வரலாம்...

கும்பகோணம் மகாமக குளத்தை ஒருமுறை சுற்றி வர உத்தேசமாக அரை மணி நேரமாகும். இந்தக்குளத்தை ஒருமுறை வலம் வந்தால், நூறுமுறை உலகத்தையே வலம் வந்த புண்ணியம் கிடைக்கும். இக்குளத்தில் நீராட வேண்டும் என்று மனதில் நினைத்தாலே போதும்! பாவங்கள் தீர்ந்து விடும். குழந்தையில்லாதவர்கள் மாசிமகத்தன்று நீராடினால் கும்பேஸ்வரர் அருளால் முருகனைப் போல் ஒரு மகன் பிறப்பான். சித்திரை, கார்த்திகை மாதங்களில் நீராடுவதும் சிறப்பு. மாசி மகத்தன்று வீட்டில் நீராடினாலும் கும்பகோணம் இருக்கும் திசை நோக்கி வணங்கியபின் நீராடினால், மகாமக குளத்தில் நீராடியபலன் கிடைக்கும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக