ஞாயிறு, 3 ஜூன், 2018

ஷீரடி சாய்பாபா தந்த என் வாழ்க்கை அனுபவம்

ஷீரடி சாய்பாபா தந்த என் வாழ்க்கை அனுபவம்






சாய் தந்த என் வாழ்க்கை அனுபவம் முழுவதும் படிக்கவும்

.
.
1. நீயே அறிவாளி..
2. உனக்கு தெரியாதவை யாருக்கும் தெரியாது..
3. உன்னால் கண்டிப்பாக முடியும்..
4. எதிரியை கூட நம்பு ஏனென்றால் அவன் உன் பலம் தெரிந்தவன்..
5. கூட இருப்பவனை நம்பாதே ஏனென்றால் அவன் உன் பலவீனம் அறிந்தவன் உனக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது..
6. நல்ல உறவினர் என்று யாருமில்லை..
7. யாரையும் ஏமாற்றாதே..
8. யாரையும் நம்பி இருக்காதே..
9. புகழ்ச்சிக்கு அடிமையாகாதே..
10.தீய பழக்கத்திற்கு விலகி நில் உன்னை நீ அறிவாய்..

                 ஓம் சாய் ராம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக