திங்கள், 25 ஜூன், 2018

ஆதி விநாயகர் இப்பூவுலகில் யானையின்தலையில்லாத விநாயகர்...


ஆதி விநாயகர் இப்பூவுலகில் யானையின்தலையில்லாத விநாயகர்...

 ஆதி விநாயகர் கோவில் உள்ள ஊரின் பெயர்
`திலதர்பணபுரி"  தற்போது `செதலப்பதி
' என்ற ஊரில் உள்ள "ஆதி விநாயகர்"!  இப்பூவுலகில், "யானையின் தலையில்லாத விநாயகர்", இவர் ஒருவர் தான்!

   இந்த ஆதி விநாயகர் கோவில் உள்ள ஊரின் பெயர்
`திலதர்பணபுரி"
 தற்போது `செதலப்பதி' என்று
திரிந்து அழைக்கப்படுகிறது
    ராமபிரான் வனவாசம் செய்யும் தருணம் இவ்வூர் வழியாக செல்லும் போது தசரதனின் மறைவை அறிந்து தில(எள்) தர்பணம் செய்து வழிபாடு செய்ததால் திலதர்பணபுரி என்று பெயர் வந்தது பின்நாளில் செதலப்பதி என்று திரிந்து விட்டது.
  திருக்கோவிலூர் செல்வகணபதி வந்தனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக