வியாழன், 14 ஜூன், 2018


குழந்தைப்பேறு அடைய பரிகார தலங்கள்
 
மனித வாழ்வில் துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன.

அவற்றில் குழந்தைப்பேறு அடைய எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.


🕉  ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சீபுரம்.

🕉  சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.

🕉  சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

🕉  தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

🕉  பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.

🕉  மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.

🕉  முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.

🕉  நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.

🕉  விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக