சனி, 31 ஆகஸ்ட், 2019

விநாயகரும் 21 வகை இலையும்...


விநாயகரும் 21 வகை இலையும்...

*🚩விநாயகர் சதுர்த்தி அன்று 21 வகை இலை கொண்டு அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.*

*_🚩விநாயகரை 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து கொள்வது நலம்பல பயக்கும் என்பர்.  அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-_*

*🍃1. முல்லை இலை:  அறம் வளரும்*

*🍃2. கரிசலாங்கண்ணி இலை:  இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.*

*🍃3. விஸ்வம் இலை:  இன்பம், ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.*

*🍃4. அருகம்புல்:  அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.*

*🍃5. இலந்தை இலை:  கல்வியில் மேன்மையை அடையலாம்.*

*🍃6. ஊமத்தை இலை:  பெருந்தன்மை கைவரப் பெறும்.*

*🍃7. வன்னி இலை:  பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.*

*🍃8. நாயுருவி:  முகப் பொலிவும், அழகும் கூடும்.*

*🍃9. கண்டங்கத்திரி:  வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.*

*🍃10. அரளி இலை:  எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.*

*🍃11. எருக்கம் இலை:  கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.*

*🍃12. மருதம் இலை:  மகப்பேறு கிடைக்கும்*

*🍃13. விஷ்ணுகிராந்தி இலை:  நுண்ணிவு கைவரப் பெறும்.*

*🍃14. மாதுளை இலை:  பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.*

*🍃15. தேவதாரு இலை:  எதையும் தாங்கும் மனோதைரியம் கிடைக்கும்.*

*🍃16. மருக்கொழுந்து இலை:  இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.*

*🍃17. அரசம் இலை:  உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.*

*🍃18. ஜாதிமல்லி இலை:  சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.*

*🍃19. தாழம் இலை:  செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.*

*🍃20. அகத்தி இலை:  கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.*

*🍃21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை:  நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக