திங்கள், 26 ஆகஸ்ட், 2019

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் !


விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !!

செப்டம்பா் (02/09/2019) திங்கட்கிழமை.

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் !!

*🌷1. அருகம்புல்* - சகல பாக்யங்களும் பெற

*🌷2. வில்வம்* - இன்பம் அடைய

*🌷3. அரசு* - உயர் பதவி கௌரவம் அடைய

*🌷4. மாவிலை* - அறம், நீதி காக்க

*🌷5. துளசி* - கூர்மையான அறிவினை பெற

*🌷6. மாதுளை* - பெரும் புகழ் அடைய

*🌷7. அரளி* - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற

*🌷8. நாயுருவி* - வசீகரம் உண்டாக

*🌷9. கண்டங்கத்திரி* - வீரம் உண்டாக

*🌷10. தவனம்* - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட

*🌷11. மரிக்கொழுந்து* - இல்லற சுகம் பெற

*🌷12. ஜாதி மல்லி* - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற

*🌷13. நெல்லி* - செல்வ செழிப்பு உண்டாக

*🌷14. இலந்தை* - கல்வி ஞானம் பெற

*🌷15. ஊமத்தை* - பெருந்தன்மை உயர

*🌷16. தேவதாரு* - எதையும் தாங்கும் வலிமை பெற

*🌷17. கரிசலாங்கன்னி* - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க

*🌷18. எருக்கு* - வம்ச விருத்தி அடைய

*🌷19. மருதம்* - குழந்தை பேறு அடைய

*🌷20. அகத்திக்கீரை* - கடன் தொல்லையில் இருந்து விடுபட

*🌷21. வன்னி* - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய

*🌸விநாயக பெருமானுக்கு* இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

*🌸விநாயகர் சதுர்த்தி* அன்று மட்டும் அர்ச்சனைக்கு துளசி பயன்படுத்தலாம். மற்ற நாட்களில் விநாயகர் பூஜையில் துளசி பயன்படுத்தக் கூடாது.

*🌹கஜமுக பாத நமஸ்தே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக